Thursday, November 4, 2010

HAPPY DEEPAVALI TO ALL !!!!இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!!



    அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!!நரகா சூரனின் விழ்ச்சியின் விளைவே தீபஒளி திருநாள்,.அது போல தீர்ப்பு நாளில் ஆண்டவர் இயேசு சுவாமி    நரகா சுரநாண பிசாசை வீழ்த்தி வெற்றிகொள்வர் என்று வேதத்தின் இறுதி புத்தகத்தில் தீர்க்க தரிசனமாக சொல்லபட்டுள்ளது,இந்த ஒரு நாளுக்கே இவ்வளவு முக்கியம் கொடுக்கிறோம் என்றால் நித்திய வாழ்விற்கு நாம் ஆயத்த படவேன்டமா ? மனுசரின் ஆவி கர்த்தர் தந்த தீபம் என்று வேதத்தில் நீதிமொழிகள் என்ற புத்தகத்தில் 20:27 ல் சொல்லபட்டுள்ளது.நம் உயிராகிய தீபம் அவரால் படைக்கப்பட்டது என்பதை நம் நினைவில் வைத்து,தற்காலிக உலகத்தின் மய்மாலமான கொண்டாடங்களை விலக்கி இரண்டாம் வருகின் போது வெட்கப்பட்டு போகாத படிக்கு தேவரீர் என் விளக்கை  ஏற்றுவீர்:என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்  என்று நம்பி:வேத சத்தியத்தின் படி வாழ்ந்து இயேசுவை புற சாதிகளுக்கு அறிவிப்போம்.
      ஆமென்

      No comments:

      Post a Comment